கண்ணீர் காணிக்கை – சதாசிவம் மாணிக்கவாசகர்
கண்ணீர் காணிக்கை வேலணை மண்ணுக்கு புகழ்சேர்த்த வேலணையின் பெருமைக்குரிய மனிதர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி எம்மை பெரும் துயரில் ஆழ்த்தியது, அமரர்...
கண்ணீர் காணிக்கை வேலணை மண்ணுக்கு புகழ்சேர்த்த வேலணையின் பெருமைக்குரிய மனிதர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி எம்மை பெரும் துயரில் ஆழ்த்தியது, அமரர்...
வேலணை மக்கள் ஒன்றியதின் வருடாந்த பொது கூட்டம் ஏப்ரல் 28ம் திகதி ஞாயிற்று கிழமை மாலை 3:00 மணிக்கு New Kingdom Banquet Hall இல் நடைபெற...
வேலணையைச் சேர்ந்த கனடா வாழ் வர்த்தகப் பெரு மக்களின் ஆதரவுடன் வேலணை பதியம் நிர்வாகத்தின் சிறப்பான வழிநடத்தலில் நடைபெற்ற இவ் விழாவில் கனடாவில் பல்கலைக்கழகங்களில் புது முக மாணவர்களாய்த்...
வன்னிப்பெருநிலரப்பில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்
வேலணை மக்கள் ஒன்றியம் இன்று எம்மக்கள் துயர்துடைக்கும் முகமாக கிளிநொச்சி பன்னங்கண்டி அ.த.க பாடசாலையில் தங்கியிருந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்
ஆளுனரின் செயலாளர்,திணைக்களத்தின் தலைவர்கள்,பிரதேச சபை தலைவர்,உறுப்பினர்கள்,அரசஉயர்அதிகாரிகள்,விரிவுரையாளர்கள்,பொது அமைப்புக்களின் தலைவர்,செயலாளர்கள் என 300 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு பாடசாலையின் தேவை கருதி மூன்று மாடிக்கட்டடமொன்றை அமைப்பதற்காக திட்டவரைபடமொன்றை வரைவதற்கான செலவாக ரூபா Rs.75000 வேலணை மக்கள் ஒன்றியம் அனுசரணை நிதியாக வழங்கியுள்ளது....