கலாசாரப் பெருவிழா – 2018.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பேரவை – 2018 எதிர்வரும் 11.09.2018 செவ்வாய்க்கிழமை, பிற்பகல்...
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பேரவை – 2018 எதிர்வரும் 11.09.2018 செவ்வாய்க்கிழமை, பிற்பகல்...
எதிர்வரும் 5ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதுடன் குழந்தையின் வாழ்வில் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக அமைவது புலமைப்பரீட்சையாகும். ஒவ்வொருவரின்...
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்றுவந்த கருத்தரங்கு கடந்த 28-7-2018 நடைபெற்ற கருத்தரங்குடன் நிறைவுபெற்றது...
வேலணை- கனடா ஒன்றியம் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் நடாத்திவரும் பிரத்தியோக வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தரம் 2 தொடக்கம் தரம் 5 வரை மெல்லக்கற்கும் மாணவர்களை...
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைகளில் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக இன்றையதினமும் வேலணைப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது...
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட சரவணை கிராமப்பகுதியில் தெங்கங்குளம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல்லை இன்று (12/07/2018) காலை 9.30 மணியளவில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்...
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைதோறும் தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டுவரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக 7/7/2018 சனிக்கிழமை மற்றுமொரு கருத்தரங்கு நடத்தப்பட்டது இக்கருத்தரங்கிற்கு...
வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரணையுடன் நடத்தப்பட்டு வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தொடர் வழிகாட்டல் கருத்தரங்கு வரிசையில் 30/06/2018 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் திரு....