-
கல்வி கற்கும் பாடசாலைகள்
நுண்மதியும் சைவ சாஸ்திர ஞானமும் நிர்வாண திட்சைப் பேறும் பெற்ற பிள்ளையவர்கள் வேலணையிலும் சைவப்பிரகாச வித்யாசாலை ஒன்றை நிறுவ உளம் கொண்டார்.
-
வழிபாட்டு தலங்கள்
வேலணையில் துறையூர் கிராமத்தில் பரவைக் கடலையண்டி இவ் ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் அமைத்திருக்கும் இடத்திற்கு அருகமாயில் புங்குடுதீவு- யாழ்ப்பாணம் பெருஞ்சலை செல்கிறது.
நம்மவர் பக்கம்
-
வேரென நீயிருந்தாய்... பகுதி 1
by Suganthan Vallipuram
எங்கேயிருக்கிறேன் நான்? என்னாயிற்று எனக்கு? எங்கேயென் நதீஷா?எங்கேயென்...ஸ்ஸ்ஸ்...ஆ....விண்ணென்ற வலி வலது தொடையில் தொடங்கி உடலெங்கும் பரவத்தொடங்கியது. கண்ணைவேறு எதுவோ மறைத்துக் கொண்டிருந்தது… -
பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார் ப்பதற்குச் சமம். உங்களை விட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு, எப்போதும் அஞ்சாதே.வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கர த்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பி க்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை.… விவேகானந்தர்
-
வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 1 - சீக்கிரமே படியுங்கள்!
by N.Ganeshan
வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை பட …
சிந்திக்க சில வரிகள்
இன்றய பதிவுலகம்
அறிவித்தல்கள்
-
3ம் ஆண்டு நினைவு அஞ்சலி
- நீலாம்பிகை
- கணேசபிள்ளை
- இறப்பு
- 2009/04/15
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் March மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.
வட்டுக்கோட்டை யாழ்ப் பாணக் கல்லூரி விளையாட்டு அவை அழைக்கப்பட்ட யாழ். மாவட்டப் பாடசாலை அணி களுக்கு இடையே முதல் தடவையாக நடைபெற்ற பொன்னம்பலம் வெற்றிக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட..

Connect With Us