நம்மவர் பக்கம்

  • வேரென நீயிருந்தாய்... பகுதி 1
    by Suganthan Vallipuram

    எங்கேயிருக்கிறேன் நான்? என்னாயிற்று எனக்கு? எங்கேயென் நதீஷா?எங்கேயென்...ஸ்ஸ்ஸ்...ஆ....விண்ணென்ற வலி வலது தொடையில் தொடங்கி உடலெங்கும் பரவத்தொடங்கியது. கண்ணைவேறு எதுவோ மறைத்துக் கொண்டிருந்தது…

    மேலும் படிக்க... »

  • சிந்திக்க‍ சில வரிகள்

  • பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார் ப்பதற்குச் சமம். உங்களை விட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு, எப்போதும் அஞ்சாதே.வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கர த்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பி க்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை.… விவேகானந்தர்

  • இன்றய பதிவுலகம்

  • வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 1 - சீக்கிரமே படியுங்கள்!
    by N.Ganeshan

    வாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை பட …

    மேலும் படிக்க... »

ஒளிப்பதிவுகள்

Thanks to velanai East old Students Uthayan

மண்ணின் மைந்த்தர்கள்