ஒரு துரோகியின் கதை
நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா? ‘நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி...
நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகின்றேன். அது என்னைப் பற்றிய ரகசியம்தான் இதைப்பற்றி நீங்கள் மற்றவர்களிடம் மூச்சுக்கூட விடக்கூடாது. சரியா? ‘நீங்க ஏன் எப்பையுமே ஒருமாதிரி...
ஏற்கனவே உன் கவிதைகளெனும் தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே கண்ணா? மீண்டுமெதற்காய் வலைவீசுகின்றாய்?” தூண்டில் வீசுகின்ற மீன்கள்! உன் விழிகள். செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு,...
தமிழ்மொழியில் இலக்கங்களை எழுதுவதற்கென்று தனித்துவமான குறியீடுகள் அல்லது எழுத்துகள் இருந்தாலும், இன்றைய நாட்களில் பஞ்சாங்கங்களைத் தவிர்த்து அவை பயன்படும் இடங்களைக் காண்பது அரிது. ஆயினும் மொரீசியஸ் நாட்டின்...
வேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான். ‘மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன மீற் பண்ணப் போவமா?’ முகுந்தனை மீண்டும்...
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கின்ற பழமொழியினையோ அல்லது ஆவிகள் பழிவாங்குவதைப் பற்றியோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அன்றைய பொழுதும் வழமை போன்றே விடிந்தது. காகங்கள்...
அண்மையில் எனது மச்சாள்முறையான ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுகையில், தனது சிறுபிராயத்தில் எம்மூரில், எங்கள் வீட்டில் தனக்கு ஏற்பட்டவொரு அனுபவத்தினை என்னுடன் பகிர்ந்திருந்தார். அது நடந்தபோது எனக்கு ஏறத்தாழ மறை நான்கு (-4) வயதிருந்திருக்கும். எனவே அச்சம்பவம் எனக்கு இப்போதும் நினைவிற்கு வரவில்லை(!).
” When we strive to become better than we are
Everything around us becomes better, too. ”
– Paulo Coelho –
26 May, 2019
கனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018கனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018
Posted by Analai Express Media Inc on Saturday, January 5, 2019
More