Author: வேலணையூர் ரஜிந்தன்

அன்பாலோர் பூமி செய்வோம் !

வேடங்களை களைந்துவிட்டுபாசங்களை அணியுங்கள்… குரோதங்களை அழித்துவிட்டுஉள்ளன்பைப் பகிருங்கள்… உள்ளமதை தூய்மை செய்துஉண்மைதனை நிரப்புங்கள்… நீ பெரிது நான் பெரிது நீக்கிஒற்றுமையோடு கூடுங்கள்… பகைமைகள் உதிர்ந்த காட்டில்நட்புப் பயிரை...