0

தொடர் சம்பியனாகியது துறையூர் ஐயனார் விளையாட்டுக்கழக அணி.

வேலணை பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் தடகள மற்றும் பெருவிளையாட்டுப்போட்டியில் துறையூர் ஐயனார் அணி உதைபந்தாட்டப்போட்டியில் தொடர் சம்பியனை பெற்றுள்ளது. வேலணை பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற...

0

கனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.

கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் உள்ள தரம் 2,3,4,5 மாணவர்களுக்கு பாடசாலை நேரம் முடிவடைந்ததன் பின்னர் மாலைநேர இலவசக்கல்வி வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வகுப்புக்களானது கடந்த...

0

உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள்.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலினை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு பகிர்வு. இது எந்த விர கட்சி சார்ந்ததாகவும் பதிவு செய்யப்படவில்லை. உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு வழங்ககூடிய சேவைகள். 01...

0

கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்

கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம். பாத்திரமறிந்து பொருள் கொடு என்று தமிழில் முதுமொழி ஒன்று உள்ளது.அந்த வகையில் எமது ஊருக்கு மட்டும்...

போதைப்பொருள் விழிப்புணர்வு ஆற்றுகை – அல்லைப்பிட்டியில்.

வேலணை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் ஒழுங்குபடுத்துதலில் யாழ்ப்பாணம் முற்போற்கு அரங்க இயக்கத்தினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகம் இன்று 27.10.2017 வெள்ளிக்கிழமை அல்லைப்பிட்டி கிராமத்தில் வைத்து ஆற்றுகை...

0

தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” – வேலணை மக்கள் ஒன்றியம் நிதிப்பங்களிப்பு

நாளை (27/10/2017) வேலணை மத்திய கல்லூரியில், தீவகக் கல்விவலயத்தின் “மாணவர் பாராளுமன்ற அமர்வு” நடைபெறவுள்ளது. இவ்வமர்வு சிறப்புற நடைபெறுவதற்காக வேலணை மக்கள் ஒன்றியத்தினால் ரூபா 20,000.00 நிதியுதவி...

வேலணை மக்கள் ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டு ஆசிரியராக கடமையாற்றிவந்த திருமதி.அருந்தவராசா ஜெசிந்தா காலமாகிவிட்டார்

வேலணை மக்கள் ஒன்றியத்தினால், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு, யா/வேலணை செட்டிபுலம் அ.த.க பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றிவந்த, வேலணை அம்பிகைநகர் கண்ணாபுரத்தைச்சேர்ந்த திருமதி. அருந்தவராசா ஜெசிந்தா அவர்கள்,...

0

வேலணை மக்கள் ஒன்றியத்தின் மாதாந்த பொதுக்கூட்டம் – Oct 1st, 2017

தற்போது வேலணையில் முன்னெடுக்கவேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது தற்போது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த(O/L) சதாரண பரீட்சையில் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு இலவசமாக மேலதீக வகுப்புக்கள் வழங்குவது என முடிசெய்யப்பட்டு அதற்கான வேலைதிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது!