Category: News

பதியம் கலை விழா- 2019

வேலணையைச் சேர்ந்த கனடா வாழ் வர்த்தகப் பெரு மக்களின் ஆதரவுடன்  வேலணை  பதியம் நிர்வாகத்தின்  சிறப்பான வழிநடத்தலில் நடைபெற்ற இவ் விழாவில் கனடாவில் பல்கலைக்கழகங்களில் புது முக மாணவர்களாய்த்...

0

மேலும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய், தலையணை வழங்கி வைக்கப்பட்டது!

வன்னிப்பெருநிலரப்பில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்

0

வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்

வேலணை மக்கள் ஒன்றியம் இன்று எம்மக்கள் துயர்துடைக்கும் முகமாக கிளிநொச்சி பன்னங்கண்டி அ.த.க பாடசாலையில் தங்கியிருந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்

0

வடமாகண ஆளுனர் தலைமையில் வேலணை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம்

ஆளுனரின் செயலாளர்,திணைக்களத்தின் தலைவர்கள்,பிரதேச சபை தலைவர்,உறுப்பினர்கள்,அரசஉயர்அதிகாரிகள்,விரிவுரையாளர்கள்,பொது அமைப்புக்களின் தலைவர்,செயலாளர்கள் என 300 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0

வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு திட்டவரை படமொன்று வரைவதற்கு அனுசரணை

வேலணை சரஸ்வதி வித்தியாலயத்துக்கு பாடசாலையின் தேவை கருதி மூன்று மாடிக்கட்டடமொன்றை அமைப்பதற்காக திட்டவரைபடமொன்றை வரைவதற்கான செலவாக ரூபா Rs.75000 வேலணை மக்கள் ஒன்றியம் அனுசரணை நிதியாக வழங்கியுள்ளது....

0

கலாசாரப் பெருவிழா – 2018.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பேரவை – 2018 எதிர்வரும் 11.09.2018 செவ்வாய்க்கிழமை, பிற்பகல்...

0

புலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்

எதிர்வரும் 5ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதுடன் குழந்தையின் வாழ்வில் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக அமைவது புலமைப்பரீட்சையாகும். ஒவ்வொருவரின்...

0

ஜூலை 28, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு

வேலணை மக்கள் ஒன்றியத்தினால் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் நடைபெற்றுவந்த கருத்தரங்கு கடந்த 28-7-2018 நடைபெற்ற கருத்தரங்குடன் நிறைவுபெற்றது...