வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்
வேலணை மக்கள் ஒன்றியம் இன்று எம்மக்கள் துயர்துடைக்கும் முகமாக கிளிநொச்சி பன்னங்கண்டி அ.த.க பாடசாலையில் தங்கியிருந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்