0

வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு – 31/05/2018

வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் தொடர் கருத்தரங்கு. இன்றையதினம்(31.5.2018) வேலணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையுடன் வேலணையிலும் நெடுந்தீவிலும் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. வேலணையில் இடம்பெற்ற...

0

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கு – காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயம்

இன்று 28-05-2018 தரம்5 மாணவர்களுக்கான சுற்றாடல்முகாம் செயற்பாடும்,கணிதக்கற்றல்கையேடுவழங்கும் நிகழ்வும் காரைநகர் சுப்பிரமணியவித்தியாலயத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் 160 மாணவர்களும்,9 ஆசிரியர்களும், 3 ஆசிரிய ஆலோசகர்களும், பாடசாலை முதல்வரும் கலந்து...

0

தரம் 5 மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு

இன்றைய தினம் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் தரம் 5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கணித பாடக் கற்றல் கையேடு வழங்கும் நிகழ்வு யாழ்.நாரந்தனை றோ.க.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.இதன்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்கு – நாரந்தனை

இன்று  21.05.2018  வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் நடைபெற்று வருகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை எழுதும் மரணவர்களுக்கான கருத்தரங்கின் வரிசையில் நாரந்தனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின்...

0

வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவுடன் விசேட கருத்தரங்கு

வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரனையுடன் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றமுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நடைபெற்று வருகின்றது. சென்ற வருடம் வேலணைப்பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கருத்தரங்குகள்...

வேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம்

வேலணை மக்கள் ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம், இன்று (29 ஏப்ரல் 2018) ஸ்காபரோவில் அமைந்துள்ள New Kingdom Banquet Hall-இல் வெகுசிறப்பாக நடந்தேறியது.

0

வேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் மாலைநேர வகுப்பு ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு.

  வேலணை கனடா அபிவிருத்தி ஒன்றியத்தினால் துறையூர் ஐயனார் வித்தியசாலையில் கல்விகற்றும் மெல்லக்கற்றுவரும் மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்பு ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவானது பாடசாலையின் பிரதான...