பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் 2019/2020

காலத்தால் என்றுமே அழிக்க முடியாத செல்வம் கல்வி… அத்தகைய கல்விச் செல்வமானது தாயகத்தில், வேலணையில் வாழும் எம் மாணவ மணிகளுக்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது வேலணை...

கண்ணீர் காணிக்கை – சதாசிவம் மாணிக்கவாசகர்

கண்ணீர் காணிக்கை வேலணை மண்ணுக்கு புகழ்சேர்த்த வேலணையின் பெருமைக்குரிய மனிதர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி எம்மை பெரும் துயரில் ஆழ்த்தியது, அமரர்...

0

வருடாந்த பொது கூட்டம் 2019 – வேலணை மக்கள் ஒன்றியம்

வேலணை  மக்கள்  ஒன்றியதின்  வருடாந்த பொது கூட்டம் ஏப்ரல் 28ம் திகதி ஞாயிற்று கிழமை  மாலை 3:00 மணிக்கு New Kingdom Banquet Hall இல்  நடைபெற...

பதியம் கலை விழா- 2019

வேலணையைச் சேர்ந்த கனடா வாழ் வர்த்தகப் பெரு மக்களின் ஆதரவுடன்  வேலணை  பதியம் நிர்வாகத்தின்  சிறப்பான வழிநடத்தலில் நடைபெற்ற இவ் விழாவில் கனடாவில் பல்கலைக்கழகங்களில் புது முக மாணவர்களாய்த்...

0

மேலும் 40 மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியவசிய உணவுப்பொருட்கள் மற்றும் பாய், தலையணை வழங்கி வைக்கப்பட்டது!

வன்னிப்பெருநிலரப்பில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்