Category: வேலணை வரலாறு

யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04

பருத்தியடைப்பு பருத்தியடைப்பு என்று இன்று அழைக்கப்படும் இந்த பிரதேசம் வேலணை தீவின் ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த பிரதேசம் ஒரு காலத்தில் தேவன்கணை என்று அழைக்கப்பட்டு...

யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03

காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும் வேலணைத்தீவின் ஒரு அதி முக்கியம் வாய்ந்த கிராமம் ஆகும். வேலணை தீவின் ஏனைய கிராம மக்களை அன்னிய படை எடுப்புக்களில் இருந்து காக்கும் காவல் கிராமமாக இந்த கிராமம் முதன்மையில் இருந்ததால் காவலூர் என்று அழைக்கப்பட்டது.

யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02

யாழ் தீவுகள் 7 என்றும் அவற்றை சப்த தீவுகள்(சப்த என்றால் 7) என சிறப்பு பெயர் கொடுத்தும் எம் முன்னோர்கள் சிலரும் தற்கால எழுத்தாளர் சிலரும் பல...

யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01

லங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்றது .இந்த சிறு தீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது .இந்த முத்தான...